Tuesday, April 3, 2012
Saturday, February 25, 2012
Saturday, September 17, 2011
With or without you
A song that encapsulates the overall trauma, joy, pain, happiness, fear, chaos and pain of lovers. With or without you is a question on everyone's lips when they are in love. Decipher the answer for yourself.
Monday, September 5, 2011
A better tomorrow
This is my song that promotes peace and love amidst the chaos-ridden world of today. What is impossible to achieve with hatred and bloodshed is possible with just a shower of love and affection. I dedicate this song to all the people on planet earth so that we can make the world a better place for our children and our children's children. God bless you all.
A better tomorrow
Monday, August 22, 2011
Vetkam Nooru Kilo
Hello my dear friends, this is my song from the upcoming movie "Mallukattu" with music by 'Vamsam' Taj Noor. Wish you all a pleasant listening. God bless.
Thursday, August 18, 2011
Rise from the Ashes . . .(Reprise)
For the next few days, I will upload songs from my album "Love like no other" with the talented Ashwin Vinayagamoorthy as the composer of music. All your comments are welcome.
Rise from the ashes
An upbeat version "Rise from the Ashes" with raps and loads of au courant sounds, this is a reprise of the popular "When winter comes, can spring be far behind" theme. Life is divine chaos. Motivate yourself and embrace it.
An upbeat version "Rise from the Ashes" with raps and loads of au courant sounds, this is a reprise of the popular "When winter comes, can spring be far behind" theme. Life is divine chaos. Motivate yourself and embrace it.
Monday, July 11, 2011
பார்வை வலி சுமந்தால் . . .
பார்வை வலி சுமந்தால்
மௌனம் அதை புரிந்திடுமே
நெஞ்சம் முணுமுணுத்தால்
நேசம் அதை உணர்திடுமே
நானா ? நான் தானா ?
மாறினேன் வாசல் மூடினேன்
வானம் பார்க்காமல்
சூரியன் எங்கும் தேடினேன்
மேகம் தீயை
பொழிகிற நேரமே
மனம் தினமும் கரைந்திட
கண்ணில் தூக்கம் போனதே
ஏனோ ஏனோ
அச்சம் தூண்டில் போடுதே
ஏனோ ஏனோ
Thursday, June 16, 2011
என் காதலன் . . . என் காதலி . . .
புனிதமானது என் கருவறை . . .
எந்தச் சாமியும் கொம்பனில்லை
என் குழந்தைகளை விட.
♬ ❤ ♡ ღ
துருவப் பிரதேசத்தில்
என் இருப்பு . . .
மகள் துருவம்
மகன் துருவம்.
♬ ❤ ♡ ღ
மறந்துவிட்டது
மனைவி அவதாரம் . . .
நினைவிருக்கிறது
அம்மா அவதாரம் மட்டுமே.
என் கிரீடம்
அவர்கள் பூரிப்பு
வானம் பூமி
ஜெயிக்கிறேன்
குழந்தைகளுக்காக . . .
♬ ❤ ♡ ღ
பேச வேண்டாம்
மகன் அருகாமை போதும்
நூற்றாண்டும் கரையும்
மௌனத்தில்.
♬ ❤ ♡ ღ
முத்தம் தருகிறேன்
மகள் பாதத்துக்கு
மோட்சம் எனக்கு.
தோளுக்கு மேல் வளர்ந்தவன்
தோள் சாயும் போது
நெகிழ்கிறேன்
ஆறடிக் குழந்தையைக்
கர்ப்பம் சுமப்பதாக
♬ ❤ ♡ ღ
எங்கே போனாலும்
மனசு ஒட்டுவதில்லை
குழந்தைகள் தரும் நிம்மதி
கிட்டுவதில்லை
♬ ❤ ♡ ღ
Tuesday, June 14, 2011
Sunday, May 1, 2011
Subscribe to:
Posts (Atom)




















